Kadathal valai போன் தொடர்ந்து சினுங்கிட அவசரமாய் எடுத்தார் பரந்தாமன். "ஹலோ குரலில் பதட்டம் தெரிந்தது. "நீங்க மிஸ்டர் பரந்தாமன் தானே? எதிர்முனையில் கேள்விக்கு என்ன பதில் அளித்தார். " நான் சொல்றத மட்டும் கவனமா கேட்டுக்கங்க... காணாம போன உங்க பையன் ஜோஸ்வா இப்ப என்கிட்ட தான் இருக்கான், ஸ்கூல்ல இருந்தவன கடத்துனது நாங்க தான். நான் சொல்ற இடத்துக்கு 50 லட்சம் ரூபாய் பணத்துடன் வந்தா எந்த சேதாரமும் இல்லாமல் உங்க பையன் உங்களுக்கு திரும்பவும் கிடப்பான். இதில் ஏதாவது தப்பு நடந்தா ஆதாரம் இல்லாமல் அழித்துவிடும்" மிரட்டலால் பிரண்டர் பரந்தாமன். "என் பையன ஒன்னும் பன்னாதீங்க சார. நான் சாதாரண பேங்க் staff தான் என் கிட்ட அவ்ளோ பணம் இல்ல சார்." பரந்தாமனின் பதிலைக் கேட்டு எக்காளமிட்டு - "பரந்தாமன், நாங்க ஆழம் தெரியாமல் காலை விடற குரூப் இல்லை. உனக்கு இன்னும் ஆறு மணி நேரம் டைம் தர்றேன். அதைத்தாண்டி ஒரு நொடி ஆனாலும் உன் பையனோட சுண்டுவிரலை இழக்க வேண்டி வரும்". வேறு வழியின்றி மிரட்டலுக்கு அடிபணிந்தார். பரந்தாமன் "அப்படி எல்லாம் எதுவும் பண்ணிராதிங்க சார். எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்துரேன். எனக்கு இருக்கிறது ஒரே புள்ள... ஒரு வார்த்தை பேச முடியுமா தாராளமா ஒன் மினிட் பதிலளித்த மறுமுனை அங்கே பேசுவது இங்கே தெளிவாக கேட்டது அந்த பொடியை கொண்டு வாங்கடா தொடர்ந்து காலடிச் சத்தங்கள் கேட்க சிறுவனின் அழுகுரல் கேட்டது லைன்ல இருக்கியா... பேசுடா பையன் போனில் வாங்கிட மறுமுனையில் தத்தளித்தார் தந்தை ஜோஸ்வா தேடி "எனக்கு ரொம்ப பயமா இருக்கு டாடி.... சீக்கிரம் வந்து கூட்டிட்டு போங்க டாடி" "டேய்" போன் பிடுங்கப்பட்டது "பேசினது போதும்" போனை கொடு, "பரந்தாமன் பையனோட குரலை கேட்டேல்ல... சொல்ல இந்த மாதிரி கடத்தல் பணத்தை மாற்றுவதற்கு இருக்கிற பரங்கிமலை இன்னைக்கு சாயந்தரம் ஆறு மணிக்கு தான் பணத்தோடு வந்துடு. குட் பை" போன் கட் ஆனது. பரங்கிமலை மலையின் அடிவாரத்தை அடைந்தோம். அவரது மொபைல் மிகவும் சரியாக இருந்தது. போனை எடுக்க பரந்தாமன் உங்கள நாங்க தொடர்ந்து வாஷ் பண்ணிக் கொண்டுதான் இருக்கும் பணம் சரியா இருக்கும் இல்ல எல்லா பழைய நோட்டுகள் வெரிகுட் அதோ உனக்கு ரைட் சைடு தெரிகிற மாருதி ஆம்னி ஸ்டோர் ஓபன் பண்ணி பணத்தை வைத்து விட்டு திரும்பி பார்க்காமல் போய்விடு பையன் வீட்டுக்கு வந்துடுவான் அதற்கு தலையசைத்த பரந்தாமன் பேசியபடி பணத்தை வைத்து விட்டு நகர்கிறார் பரந்தாமன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஓடி வந்து அணைத்துக் கொள்கிறான் மகன் துப்பறிகிறார் முதல் முற்றும். என்ன? அதற்குள் முடிந்து விட்டதா? ரொம்ப ஸிம்பல் ஆக இருக்கிறது. நாம் எதிர்பார்த்த ட்விஸ்ட் ஏதும் நடந்ததாக காக்கி நாடன் தன்முன் விரைப்பை என்ற இன்ஸ்பெக்ட்ழ் ரிடம் வினவினார். அருள், விநாயகர் எல்லாமே நாம் எதிர்பார்த்த மாதிரி தான் நடந்திருக்கிறது. பரந்தாமன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கௌரி சங்கர் உடைய பினாமியா இருக்கலாம் என்று நமக்கு வந்து ழுமழ் உண்மையாகிவிட்டது. இதை கண்டுபிடிக்க அவருடைய குழந்தையை கடத்தி மிரட்டுகின்ற ஆப்ழெயஶன் முழு ஸ'க்ஸ்எஸ் சாதாரண வாழ்க்கை வாழ்கிற ஒரு மிடல் க்லஸ் ஃபங்க்ழ் ஆறு மணி நேரத்தில் ஐம்பது லட்சம் புரட்டி கொடுத்திருக்கிறார். இதை விட வேறு என்ன ப்ழுப் என்ன ஸ்ழ்? காகிநாட னின் பதிலுக்கு தலையை செய்த அருள் விநாயகர் எஸ். எஸ். ஐ. னொவ். அப்போது உடனே கிளம்புங்கள். இப்பொழுதே பரந்தாமன் வீட்டை வெய்ட் பண்ணி விடுவோம். வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து வண்டிகள் வரிசையாய் பரந்தாமன் வீட்டை நோக்கி கிளம்பினர். இரண்டாவது முற்றும்.

Comments